பக்கம்:ஒரு படவுக்காரி கதை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

ண்டாக்கும் இருக்கிறார். அவரை நோக்கி யார் செபம் பண்ணினாலும், அவர்கள் பிரார்த்தனையைக் கேட்கிறாரே என்று சொன்ன போது, இருளாயி பிரமித்து, அம்மா, அவரார்? இப்போ அவர் எ ன்னைப் பார்க்கிறாரென்று நினைக்கிறீர்களா என்று கேட்க, தயவாயி: ஆம், எப்போதும் அவர் பார்க்கிறார். அவரை நீ நேசிக்கவும், அவரை நோக்கிச் செபம் பண்ணவும் அவர் விரும்புகிறார். உனக்கேதாவது சங்கடம் வரும்போது, அவரைப் பார்த்து கெஞ்சினால் அவர் தப்பாமல் உதவி செய்வார், அம்மா, என்று சொன்னாள். அப்போ இருளாயி: நானோ புத்த தே-