பக்கம்:ஒரு படவுக்காரி கதை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

த அம்மாள் இனிமேலாகப் பார்க்கமாட்டார்கள் என்கிறதாய் நினைத்திருக்கலாம். கல்லும் முள்ளுமான இடமெனச் சொல்லத்தக்க இருளாயி இருதயத்தில் நல்ல விதையாகிய ஞானோபதேசம் விழுந்தது. ஆனபோதிலும், அந்த ஞானவிதை முளைக்கும் காலம் வரையில் பதனமாய் மறைப்படும் படியான தன்மையையுடைய ஏது இருந்ததென்று சொல்லவேண்டும்.

இது நடந்து கொஞ்சநாளுக்குப்பிறகு, இருளாயி முன் வெறுப்பாய்ப் படவிலே பேசின காரியமே வந்து லபித்தது. இவளுடைய தாய் தகப்பன் இவளை முகமறி-