பக்கம்:ஒரு படவுக்காரி கதை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

வாரங்களைப் பார்க்காதபடி முகத்தைக் குப்புற வைத்துக்கொண்டு முடக்கினாள்.

ஏது! சாவு கிட்டிக்கொண்டது என்று நினைத்துத் திடுக்குத்திடுக் கென்று பயந்தாள். இந்த அந்தரமான நிலைமையில் இவள் யாரை நோக்கி செபஞ் செய்வாள்? தன்னிலுங் கடை கெட்ட சபலமற்ற ஐஞ்ஞறு சாமிகளில் ஒன்றை நோக்கியா? அல்லவே யல்ல. அச்சணமே, தயவாயி அம்மாள் லோக ரட்சகரை நாங்கள் இயேசுவென்று சொல்லுகிறோம். அவர் நம்மோடே எப்போதுமிருக்கிறார். எவர்கள் அவரை நோக்கி செபம் பண்ணுவார்களோ, அ-