பக்கம்:ஒரு படவுக்காரி கதை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

அம்மாளைத் தேடி கண்டுபிடிக்க வேணுமென்கிறதாக வெளிப்பட்டு, ஒரு வெள்ளைக்கார அம்மாள் படித்துக் கொடுக்கிற பள்ளிக்கூடம் எங்கே என்று வீதிகள் எங்குந் திரிந்து விசாரித்துக் கொண்டு வருகையில், ஒருவன் அப்பேர்ப்பட்ட பள்ளிக்கூடம் இதோ இருக்கிறதென்று இருளாயியைக் கூட்டிக்கொண்டு போக, அங்கே இருந்த அம்மாள் தான் தேடிப்போன அம்மாள் அல்லவென்று கண்டு பின்னும் வழிநெடுக விசாரித்துக் கொண்டு போசையில், ஏறாங்கட்சி யாய் ஒருவன் வந்து, அம்மா! நீ ஆரைத் தேடுகிறாய் நீ தேடிப்பார்க்கிற அம்மாள் அதோ! அங்கேதா-