பக்கம்:ஒரு படவுக்காரி கதை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

விருக்கிறார்கள், நாள் தப்பாமல் அங்கே படித்துக் கொடுக்கப்போவார்களென்று சொல்ல; சொன்னபடி போய்ப் பார்க்கையில், அங்கேயே தயவாயி அம்மாளைக் கண்டு கொண்டாள். இருக்க இடத்துக்கும் பசியாறச் சோற்றுக்கு மாக மாத்திரமல்ல, முக்கியமாய் தான் சொல்லி விட்டுவந்த யேசுவைப்பற்றி, திரும்பவுந்தன்னிடங் கேட்கவந்த இருளாயியைப் பார்க்கவே, தயவாயி அம்மாளுக்கு பூரித்துப்போயிற்று. இருளாயி இதற்குப்பின் சில நாளாக தருமப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கவே, இவளிடத்தில் தெய்வபத்திக்குரிய மாறுதல் அதிகமா-