பக்கம்:ஒரு படவுக்காரி கதை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

க்கவேண்டுமென்று இவளுக்குச் சொல்ல, புருஷன் வீட்டில் போய் வாழ்வதைப் பார்க்கிலும் பசி பட்டினியாய்ச் செத்துப்போவது வாசியென்று வைராக்கியம் சாதித்துக்கொண்டு புறப்பட்ட இவளோ, அப்பொழுது தன் புருஷனுக்குக் கீழ்ப்படுவது தனக்குக்கடமை யென்றுணர்ந்து புருஷன் கூட சந்தோஷமாய் போக மனசானாள். இதைப் பார்க்கும்போது, தயவாயி அம்மாள் போதித்த ஞானோபதேசம் இவள் மனசைத் திருப்புகிறதற்கு எவ்வளவோ வல்லமையுடையதாயிருந்ததென்று விளங்குகிறது.

இருளாயி தன் பழய நிலைமைக்