பக்கம்:ஒரு படவுக்காரி கதை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

கே திரும்பிப் போவது அவளுக்கு வருத்தமாகக் காணப்பட்டும், அவள் மனசு ஞானம் உதயமாகிப் பிரகாசமடைந்தபடியால், தயிரியங்கொண்டு போனாள். கடூரமான வார்த்தைகளும் மிலாறடிகளும் அவளுக்கு வந்து லபிக்கிறதா யிருந்தும், அன்பினாலே பகையையும் நன்மைபினாலே தீமையையுஞ் செயித்தாள். முன்னே கொடு சூரியும், கோபக் காரியுமாயிருந்த தன் பெண்சாதியை புருஷன் இப்போது பொறுமைசாலியுஞ் சாந்தமுமாயிருக்கக் கண்டு, அவளை அன்பாய் அரவணைத்துக்கொண்டு, அவள் அங்கிகரித்திருக்கிற கிறிஸ்து மார்க்கம் அதிக நன்மையு-