பக்கம்:ஒரு படவுக்காரி கதை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

ஒரு மாப்பிளை தேடிக் கட்டிக் கொடுப்பார்கள். அப்போ இதிலும் பெரிதும் நேர்த்தியுமான படவிலே வாசம் பண்ணபோனாலும் போவாய், ஆனதால் இப்போ நீ அன்னம்பாற வேண்டியதென்ன வென்று சொல்லவே, அந்தப் பெண்: வெகு நேர்த்தி! நீ சொல்லுகிறது போல மாப்பிளை வந்து வாய்த்தாலும், இப்போ இருக்கிறதிலும் கேடான நிலமையாயிருக்கும். ஏனென்றால், புருஷன்மார் பெண்சாதிகளை அடிமை போலக் கொடூரமாய் நடத்துகிறார்களே. நம்முடைய தகப்பனுக்கு நம்முடைய தாய் பயப்படுகிறதைப் பார்க்கவில்லையா! என்றதற்கு, அண்-