பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை


மூத்த எழுத்தாளர் மதிப்புமிக்க திரு. வல்லிக்கண்ணன் அவர்கள் எழுதிய மூன்று குறுநாவல்கள் தொகுக்கப் பெற்று “ஒரு வீட்டின் கதை” என்ற தலைப்பில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.

இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள “ராதை சிரித்தாள்” 1948-ம் ஆண்டிலும் “குமாரி செல்வா” 1951-லும் “ஒரு விட்டின் கதை” 1979-லும் எழுதப்பெற்றவை.

“ஒரு வீட்டின் கதை” நாவலுக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் எழுதியுள்ள பின்னுரை இந்நூலுக்குச் சிறப்புச் செய்கிறது.

இந்நூலை வெளியிடுவதில் பூங்கொடி பதிப்பகம் பெருமை கொள்கிறது.

வே. சுப்பையா

பூங்கொடி பதிப்பகம்