பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

77

பழனியின் பார்வையில் நேருஜிபிள் வாசகம் தென்பட்டது.

“நாடு கடந்து மொழி கடந்து இனம் கடந்து உலக மக்கள் எல்லோரும் உண்மையான அன்பும் பாசமும் கொண்டு ஒன்றுபட்டு வாழும் நாள் தான் சுபநாளாகும்!”

அனைவரும் சீனச் சிறுவனை அன்புடன் அணைத்துக் கொண்டார்கள்.