பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 ஒளிவளர் விளக்கு

கன்னலே! தேனே! அமுதமே! கங்கை

கொண்டசோ ள்ேச்சுரத் தானே!

மிகப் பெரிய இறைவன் மிகச் சிறியவர்களுக்கு எளிய கிை வந்து அவர்களால் நுகரப் பெறும் பொருளாக விற் கிருன் என்பதை உணர்ந்தால் அவனுடைய கருணையை நினைக்கவும் அதல்ை உருகவும் வழி உண்டாகும்.

அன்னமாய் விசும்பு பறந்து அயன் தேட

அங்ங்னே பெரிய நீ சிறிய

என்னை ஆள் விரும்பி என்மனம் புகுந்த

எளிமையை என்றும் நான் மறக்கேன்:

முன்னம்மால் அறியா ஒருவனும் இருவா!

முக்களு! நாற்பெருந் தடந்தோட்

கன்னலே! தேனே! அமுதமே! கங்கை

கெர்ண்டசோ ளேச்சுரத் தானே!