இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பல ஆண்டுகளுக்கு முன்பு-பலவகை நிலைகளில் எழுதப் பெற்றமையின் இக்கட்டுரைகளில் தொடர்ச்சியான பொருள்நிலை இல்லை. எனினும் அனைத்தும் உலகம் சிறக்க-ஓங்க-உயர வழிகாட்டுவனவேயாம்.
இந்நூல் அச்சிடுங்காலை இதனைக் கண்டு அச்சுப் பிழைகளை ஒப்பு நோக்கித் திருத்தி உதவிய பச்சையப்பர் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் சா. வளவன்.அவர்களுக்கு என் நன்றி உரித்து.
தமிழ்க்கலை இல்லம்
சென்னை.30
14–4–90
பணிவுள்ள,
அ.மு. பரமசிவானந்தம்
அ.மு. பரமசிவானந்தம்