பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட பின், “உங்க நேம்?" என்று கேட்டார் ஹோட்டல்காரர்.

“செங்காளியப்பன்!” என்று சொல்லி, சாண் அகல ஜரிகைக் கரையைத் தரையில் படாமல் கொய்து ஒதுக்கினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/32&oldid=1163108" இலிருந்து மீள்விக்கப்பட்டது