27
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட பின், “உங்க நேம்?" என்று கேட்டார் ஹோட்டல்காரர்.
“செங்காளியப்பன்!” என்று சொல்லி, சாண் அகல ஜரிகைக் கரையைத் தரையில் படாமல் கொய்து ஒதுக்கினர்.