பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

 இதை மனத்தில் கொண்டு, அச்சிறுவனையும் அப்பெரியவரையும் மாறி மாறிப் பார்த்தான் கோபு. ‘சரிதான் ; இந்தச் சீமானுக்குப் பிள்ளை இருக்காது. துடியான களை சொட்டும் நம்ம உமைபாலன சுவி காரம் எடுத்துக்கப் போறார் போலிருக்கு!' என்ற முடிவுதான் அவன் நெஞ்சில் மேலோங்கியிருந்தது.

"தம்பி! ..."

"... ... ..."

ஒ.வ.பை-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/38&oldid=1165309" இலிருந்து மீள்விக்கப்பட்டது