பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

திருடன் இந்தக் குழந்தையோட நகைகளைக் கழற்றுறானே!...”

எல்லோரையும் முந்திக்கொண்டு உமைபாலன் ஓடினான் .

அழகான அப்பெண் குழந்தையின் கழுத்துச் சங்கிலியைக் கழற்றிக்கொண்டிருந்தான் ஒரு திருடன்!

யார், அவன்?

கிழவன் சாம்பானல்லவா அவன்?....

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/50&oldid=1319054" இலிருந்து மீள்விக்கப்பட்டது