இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
45
திருடன் இந்தக் குழந்தையோட நகைகளைக் கழற்றுறானே!...”
எல்லோரையும் முந்திக்கொண்டு உமைபாலன் ஓடினான் .
அழகான அப்பெண் குழந்தையின் கழுத்துச் சங்கிலியைக் கழற்றிக்கொண்டிருந்தான் ஒரு திருடன்!
யார், அவன்?
கிழவன் சாம்பானல்லவா அவன்?....