பக்கம்:ஓலைக் கிளி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29


அரசனும் தன்னுடைய மயக்கம் தீர்ந்து சுயபுத்தியடைந்தான்.

எல்லோரும் சுகமாக வாழ்ந்தார்கள். விக்கிரமனும் அவன் தாயும் முருகன் கோயிலுக்கு அந்த அற்புத நீலத்தாமரைப் பூ அனுப்புவதை ஒரு நாளும் தவறாமல் செய்து வந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓலைக்_கிளி.pdf/26&oldid=1027483" இலிருந்து மீள்விக்கப்பட்டது