இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அத்தான் விஜயம் 35
சின்னக் கிண்ணியில் சோறு போட்டுத்
தின்னச் சொன்குங்க
பாலக் காட்டுப் பாயைப் போட்டுப்
படுக்கச் சொன்குங்க,
á g
உங்கள் வீட்டிலே ஏதோ சச்சரவுபோலக் கேட் டதே ' என்ன சமாசாரம்? அத்தான் ஏதாவது சண்டை பிடித்தாரா ?
அத்தான் வந்தானே
என்ன சொன்ஞனே? ஆத்தில் இருக்கிற பாகற் காயை அறுக்கச் சொன்குளே நெய்யை ஊற்றிப் பொரிச்சு வைச்சேன்
வாளும் என்ருனே இக்லயைப் போட்டுச் சோறு போட்டால் திப்பி என்ருனே - அடையைச் சுட்டுக் கையில் கொடுத்தால் வறட்டி என்ருனே - வெண்ணெய் காய்ச்சிக் கிண்ணியில் ஊற்றிகுல்
தண்ணி என்ருனே பிள்ளையைப் பெற்றுக் கையில் கொடுத்தால்
பொம்மை என்ருனே!
கிழவிகளுக்கு, " அப்படியா " என்ற ஆச்சரியத்துக் குள்ளே ஒருவகையான திருப்தி உள்ளத்துக்குள் உதய
始 • - - * -- 事 o - மாகிறது. அத்தான் விஜயத்தால் அவர்களுக்கும் ஒரு வகையில் இன்பம் !