இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
90
கஞ்சியிலும் இன்பம்
கப்பலும் பத்தாமே - கனகடல்
ஒடமும் பத்தாமே
கப்பலுடைக்கிற சின்னத் துரைமகன்
எப்ப வருவாரோ !
வந்தான் வராண்டி - சிந்தாமணி
பார்க்க அல்லவடா ! - 'ரெண்டுகட்டுக் கரும்பாம் . பறங்கி ரெண்டாலே இரும்பாம் அந்தக்கட்டுக் கரும்பைப் பறங்கி - ஏத்துடா கப்பலிலே
பார்க்க அல்லவடா !
★ ஒருமரக்கால் இரும்பளந்து -
ஒரடித் தோட்டம் கரும்புதட்டு
கரும்பும் இல்ல் கணுவும் இல்ல;
கரணத் தோட்டம் மரணம் இல்லை,
× ஒருகடையாம் பலசரக்காம்
சந்நிதியாம் சதுரான
கோபுரத்து வேல்முருகா!
- என்னபுஷ்பம் சாத்தலாம் 1 மில்லிகைப்பூ மருக்கொழுந்து
மலர்ந்தபுஷ்பம் சாத்தலாம்.
大 ஒருமரத் தோப்பாம் - ஒரு
புன்னேமரம் காப்ப்பாம்.
. புன்னேமரம் பூவெடுத்தால்
போகலாமடி கன்னிகள், !