பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனிதர்களைப் பற்றி

ரோமுக்கும் ஜிளுேவாவிற்கு மிடையிலே ஒரு இடக் தில் கண்டக்டர் நாங்களிருந்த பெட்டியின் கதவைத் திறந்து, அழுக்குப் படிக்க தொழிலாளி ஒருவன் உதவி யோடு ஒற்றைக் கண் கிழவன் ஒருவனைச் சுமத்து வந்து ஏற்றுவது போல் உள்ளே கொண்டு வந்து சேர்த்தான்.

எல்லோரும் இனிய மென்னகை சிந்தி 'வங்கிழகு தான்' என்று ஏகமாக ஒலிபரப்பினர்.

ஆனுல் அந்தக் கிழவன் வலிமையுள்ளவகை மாந் நின்ருன். சுருங்கி வதங்கிப்போன கையை ஆட்டி தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி அறிவித்து விட்டு,ரொம்ப வும் அடிபட்டுப் பழசாகிப் போன தொப்பியை நரைத்த தலையிலிருந்து விசேஷ மரியாதை பாவத்தோடு நீக்கி விட்டு அவன் பெஞ்சுகளைத் தனது ஒற்றைக் கண்ணினுல் கூர்ந்து நோக்கினுன்.

'உட்காா அனுமதிக்கிறீர்களா? என்று கேட்டான் அவன்.

பிரயாணிகள் கொஞ்சம் நகர்ந்து உட்கார்க்கார்கள். அவன் ஆசுவாசப் பெருமூச்செறிந்தபடி அமர்த்தான். எலும்பான முழங்கால்கள்மீது அவன் கைகள் தங்கின. பல்லில்லாத நல்லதனச் சிரிப்பால் பிரித்தன அவன் உதடு கள்

'ரொம்ப துாரம் போகிறீர்களா, தாத்தா?' என்று கேட்டான் எனது துணைவன்.

இல்லையில்லை. இங்கிருந்து மூன்றே மூன்று கெடி கள் தான்' என்பது அக்கிழவனின் உடனடிப் பதிலாக