பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தயாராகிறது !

அருமையான நவீனம்

           வாழ விரும்பிய ஒரு பெண்ணின் கதை. அவளே வாழ்விக்க முன் வந்த வாலிபன் ஒருவனின் கதையும் தான்! 
     அவர் க ள் ச ந் தி ப் பு க ள் சுவாரஸ்ய மானவை; அவர்களது எண்ணங்கள் உயர்ந் தவை; அவர்களின் போக்கு பழமை விரும்பி களுக்குப் பிடிக்காதவை. 

இனிய தமிழில் எழுதப்பட்ட அழகான நாவல்.கதைச் சுவையும் கருத்து நயமும் நிரைந்தது புத்தகமாக விரைவில் வெளி வரும்.

                  செவ்வானம்
              கோரநாதன் எழுதியது
      எ.ம லை ப் ப தி ப் ப க திருச்சி ஜில்லா