இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தயாராகிறது !
அருமையான நவீனம்
வாழ விரும்பிய ஒரு பெண்ணின் கதை. அவளே வாழ்விக்க முன் வந்த வாலிபன் ஒருவனின் கதையும் தான்!
அவர் க ள் ச ந் தி ப் பு க ள் சுவாரஸ்ய மானவை; அவர்களது எண்ணங்கள் உயர்ந் தவை; அவர்களின் போக்கு பழமை விரும்பி களுக்குப் பிடிக்காதவை.
இனிய தமிழில் எழுதப்பட்ட அழகான நாவல்.கதைச் சுவையும் கருத்து நயமும் நிரைந்தது புத்தகமாக விரைவில் வெளி வரும்.
செவ்வானம்
கோரநாதன் எழுதியது
எ.ம லை ப் ப தி ப் ப க திருச்சி ஜில்லா