இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தயாராகிறது !
- அருமையான நவீனம்
- வாழ விரும்பிய ஒரு பெண்ணின் கதை. அவளை வாழ்விக்க முன் வந்த வாலிபன் ஒருவனின் கதையும் தான்!
- அவர்க ள் சந்திப்புகள் சுவாரஸ்யமானவை; அவர்களது எண்ணங்கள் உயர்ந்தவை; அவர்களின் போக்கு பழமை விரும்பிகளுக்குப் பிடிக்காதவை.
- இனிய தமிழில் எழுதப்பட்ட அழகான நாவல். கதைச் சுவையும் கருத்து நயமும் நிறைந்தது. புத்தகமாக விரைவில் வெளி வரும்.
செவ்வானம்
கோரநாதன் எழுதியது
எரிமலைப் பதிப்பகம்.
துறையூர் ★ திருச்சி ஜில்லா
Printed at: Shanthi Press, Madras - 1