பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164: جيعي இருக்கிறது” என்று அவள் சொன்னுள். அந்தக் கதையைப் பற்றி விளக்கிக் கூற ஜூடி எத்தனித்தாள்; அந்தச் சமயத் தில் ஒரு கிறிஸ்துமஸ் பாடலைக் பலங்கொண்ட மட்டும் உரத்துக்கூவிப் பாடிக்கொண்டு பெஞ்சமின் தோட்டத் திற்குள் ஓடிவந்தான். அவன் மிக கன்ருகப் பாடவில்லை. மேலும் அவனுக்கு ஒரே ஒரு செய்யுள்தான் தெரியும். இருந்தாலும் ஜூடி அவனுடன் சேர்ந்து பாடினுள். அம்மணிப்பாட்டி அது தனக்குப் பிடித்ததென்று தெரிவித் தாள். பிறகு அவள், “சீக்கிரத்திலே பொன்னேரியில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவார்கள். லட்சுமி யிடமிருந்து ஒரு மகிழ்ச்சியான கடிதம் வந்திருக்கிறது. அவளுக்குப் பொங்கல் உற்சாகமாக இருக்கும்! கிராமத்தில் வாழ்வது கல்லதென்று கான் சில வேளைகளில் கினைக் கிறேன்” என்று அவள் சொன்னுள். "ஆமாம், பொங்கல் வேடிக்கையாக இருக்குமென்று தான் கினேக்கிறேன்" என்ருள் g"ಶಿ!ಣ್ಣ. கிராமத்தைப்பற்றி அம்மணிப்பாட்டிக்கு என்ன கருத்து ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைப்பற்றி அவள் ஆச்சரியத்தோடு கினைத்தாள். அவள் அதைப்பற்றி அதிகம் சொல்லாமல் எச்சரிக்கையோடிருக்தாள். வகுப்பைப் பற்றி மட்டும் அவள் தெரிவித்திருக்தாள். அம்மணிப்பாட்டியின் வீட்டுக்கு இப்பொழுது மற்ருெரு பேரப்பையன் வந்திருந்தான். இரண்டாவது மகளின் மூத்த பையனு ைஅவன் எப்பொழுதும் ஏதாவது வேண்டுமென்று அழுதுகொண்டே இருப்பான். கிறிஸ்துமஸ் விழாவிற்கு அவனையும் கூப்பிட்டிருக்தார்கள். வேறு யாராவது ஒரு வருக்குக் கொடுத்த பரிசைத் தனக்கு வேண்டு என்று கேட்கும் குழந்தைகளில் அவனும் ஒருவன். பக்கத்து வீட்டுச்