பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

尝6 ளை கிறையப் பூசிக்கொண்டு பலவகையான உடைகளை யணிந்து தோன்றுவார்கள். அந்தச் சிறுவர்கள் தொள தாள வென்றிருக்கும் பயிற்சிக் குரிய வெள்ளைக்கால் சட்டைகளே அணிந்திருந்தனர். சிறுமிகளைப்போலவே அவர்களும் மிதியடி அணியவில்லை. அவர்கள் ஆடும் கடனத்திற்குரிய கதையைப் பாட்டாக ஒருவன் பாடிக் கொண்டேயிருந்தான். பாட்டுக்களைப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் கடனத்தைப் புரிந்துகொள்ள முடியும். வான ரங்களிற் சிறந்தவனும், தேவனுமான அனுமான் அதிலே இளைஞர்களான வன வீரர்களேக் கண்டு அவர் களோடு போர் செய்கின்ருன், பிறகு அவர்களே இன்னுர் தெரிந்துகொண்டு தன்னை அவர்கள் சிறைப் பிடிக்குமாறு விட்டு விடுகிருன். ஆச்சரியப்படும்படி மெது வாகக் குதித்துப் பாய்ந்தும், கின்றும், விரல்களே அசைத்தும், கண்களால் சைகைகள் செய்தும் அச்சிறு வர்கள் வில்லை வளப்பது போன்றும், வேலே வீசுவது போன்றும், ஒருவரை யொருவர் இடித்துரைப்பது போன்றும் கடித்தார்கள். உண்மையாகவே வில்லேயும் வேலையும் பார்ப் பதுபோலவும், கால்களுக்கடியிலே தரை பிளப்பதுபோலவும் தோன்றும்படி அவர்கள் அவ்வளவு கன்ருகச் செய்தார்கள் தாவிக் குதித்து கின்று துடித்து கடுங்கி மார்பகமெல்லாம் வியர்வை வழியுமாறு அனுமானகத் தோன்றும் இளகடிகனே மாறுவேடத்திலிருக்கும் கடவுளாகவே கருதும்படி இருந்தது. இவ்வாறு முழுவதும் மாறி முற்றிலும் வேறுபட்ட ஒரு வனுகத் தோற்றமளிப்பது மிகவும் ஆச்சரியமானது என்று ஜூடி கருதினுள். ు" ன் فناني வார இறுதி நாட்களில் சில வேளைகளில் அவர்கள் கோட்டைக்குச் செல்லுவார்கள். அங்கேதான் சென்னை சட்டசபை கூடுகின்ற குளிர்ச்சியான பெரிய கட்டடம்