பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 தானுபதிப்பிள்ளை செய்தகதை சாற்றிடற் கொண்னுமோ பூமியிலே பாண்டியத்தேவனைக் காணவில்லை, ஆண்டவனே நாங்களென்ன செய்வோம் ? துரைமார்களுரைப்பது-மேற்படி சந்தம் கட்டபொம்மு செய்தசூட்சியிலே கஷ்டமடைந்திட வேண்டாம் நீ. ஊமைத்துரை செய்த சூட்சியிலே யோசனைசெய்திட வேண்டாம் நீ. தானுபதி செய்தசூட்சியிலே தஞ்சம் புகுந்தனையஞ்ச தைரியஞ் சொல்லி உடனே இரண்டு துனரமார்களும் சென்னைக்குக் கடிதம் எழுதல்-அகவல் திருவுரை நகராம் சென்ன பட்டனமாம் பெருமை களகலாப் பெற்றியா லோங்கும். அரசுகள் புரிந்தோம் அறிவுளோரென வருகிற நம்மால வையக மீதே இதுவரை குற்ற மேற் படவில்லை. விதிவலிதானே வெற்றிகள் பெறவோ, பாஞ்சைப் பதியைப் பரிபாலனஞ் செய். தேன் சொரி வாயன் தெய்வசம் மதமாய் வாஞ்சையில்லாத மன்னவன் கட்ட பொம்மெனத் தோன்றும் புத்தியில்லாதான், நன்மை செய்யாமற் றின்மையே புரிவோன், சொல்வது போலத் துணிவுறமுடிப்போன், பின்னுளோர் செயலைப் பேசிடற்கொண்ணு, ஆகையாலிகித மறிந்தவுடனே இங்கிலீஷ்த் துருப்போடிங் கெழுந் தருள்வீர். பாளையங்கோட்டை பண்பாய் வாழ்வோன் சின்னமெக்காலே 42 சிப்பாய்க் கெஜமான் இந்தப் படிக்கு எழுதினேன் கடிதம். அந்தரங்கத்தினதி செயமெல்லாம் சிந்தையினலே தெரிவீர் துரைகாள். சென்னை துரைத் தனத்தார் கடிதங் கண்டவுடன் பிர்க்கெட்டுக்3 மேஷருடன் காலன் சிசி துரையவர்களும் பட்டாளங்களுடன் 42. Biserairaarga –Macaulay Jr. இவன் பாளையங்கோட்டையின் ராணுவ அதிகாரி 43. to $3.5L (9–Pirkette. 44. és i a sir-Coliens óー会