பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 வெள்ளையனென்று விளம்பயிலே மேதினியெங்கும் நடுங்கிடுமே. கட்டபொம் மென்று விளம்பயிலே கண்டவர் நெஞ்சந் திடுக் கிடுமே. ஊமைத்துரை என்று பேசையிலே ஊக்கம் பிறக்குமே மற்றவர்க்கு. ஆலுை மாகுது போனலும் போகுது அஞ்சாமற் சண்டைகள் செய்திடுவோம். காலன் துரைய ஆரம்ப ്. ர்களும் கண்டாங்கி மேஜரும் யுத்த தி ல் சொல்வது-விருத்தம் صمم. மாயமும் மருந்துங் கூட்டி மனிதராலிறந்து ளோரைத் தாயென எண்ணி எண்ணிச் சக்கென நாமமிட்டு பேயெனுந் தெய்வந்தன்னைப் பேணியே கூவிக்கூவி ஞாயமில்லாது செய்தால் நம்புமோ உண்மைத் தெய்வம். தனனனச சந தம நில்லடா நில்லடா பாதர்வெள்ளை, நியாயந் தெரியாத சண்டாளா. குண்டுக்கு நேர் நிற்க மாட்டாமல் கூசாமலோடுவது ன்னுயிர். - 盘j醇”f了。 பீரங்கி நேர் நிற்க மாட்டாமல் பேசா மலோவடுது ன்னுயிர்

  1. trrrio. துப்பாக்கி நேர் நிற்கமாட்டாமல் சொல்லாமலோடுவது ன்னு

மேகம்போலே புகை சூழையிலே வீரர்கள் நிற்கவும் ஞாய முண்டோ? கும்பினி வெற்றியடைந்த தல்ை கோட்டைக்குளே சென்று பாருங்கடா. வெள்ளேயல்ை வீரம் விளங்க வேண்டிய முயற்சி செய்வதுங்கூட ராமபாணத்தை பொத்த குண்டுக்கு நேர் கிற்க மாட்டாமல் காலன்துரை காலங்கண்டு கண்டாங்கி மேஜர் குண்டால் கீழே வீழ்ந்தான். அப்போது என்னே யாண்டவளே என்று பாடி உயிர் போதல்-மனைவி புலம்பல்-தெம்பாங்குத் த முக்குப்பாட்டில்-ஒப்பாரி முல்லை மலரே முருக்கம்பூ வாயழகா மல்லிகை ரோஜாவே வாடாமருக் கொழுந்தே கோளுக் கொடி மரமே குன்ருத வாசகமே