பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அது தி 79

இன்னோரன்ன இயல்பு படைத்தவரே தாது செல்லுதற்கு உரியவர். இவ்வியல்பினைப்பெற்ற பலருள் அங்கதனும் ஒருவன். அவன் சென்று தாது உரைத்தகை இனிக் காண்போமாக.

அங்கதன் துது

இராமாயணத்தில் குறிப்பிடத்தக்கவர் ஒருசிலர் உண்டு. அவர்களுள் ஒருவன் வாலி. இவனே சுக்கி fவன் தமையன்: இராமல்ை கொல்லப்பட்டவன். இவனது மைந்தன் அங்கதன். அவனும் தனது பணி பினே இராமனுக்குச் செய்துள்ளான். அப்பணியாவது இராமன்பொருட்டு இராவணன்பால் தாது சென்று மீண்டதாகும். தூதராகச் செல்பவர், தூதுரைக்கும் பண்பும், ஆற்றலும் பொருந்தப்பெற்றிருக்கவேண்டும் என்று முன்பு கூறினேம். இப்பண்பும் ஆற்றலும் இவ் வங்கதன்பால் உண்டு. இதனே உணர்ந்த இராமன். அவ னேயே இராவணனிடம் தூதுஅனுப்ப முடிவுசெய்தனன். தன் முடிவினைத் தானே முடிவு கட்டி விடாமல் தன்னை அடைக்கலம் புகுந்த விபீடணனுடன் கலந்து ஆய்ந்த பின்பே, அங்கதனைத் துது போக்க விழைந்தனன். ஆகவே, வீடணனே கோக்கி, 'விபீடணு இராவணனிடம் தூதன் ஒருவனே அனுப்பிச் சீதையினவிடுகின்றனேயா? இல்லையா ?,என்பதைக் கேட்டறிவோம். இதற்கேற்ப அவன் சீதையை விட மறுத்தால் பின்பு அவனேடு போரிட்டுச் சீதையை மீட்போம். இதுதான் அறனும் தியும் ஆகும் என்பது எனக்குத் தோன்றுகிறது ன்றனன்.