பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கட்டுரைக் கொத்து

அமையும் என்று சிந்தித்து நேரே தான் வாலியின் மகன் அங்கதன் என்று கூருமல், 'இராவணன் என்பவனைத் தன் வாலில் கட்டி மலேகள் பல தாவிச் சென்றவனும், தேவர்கள் அமுதம் உண்ணத் திருப்பாற்கடலேக் கடையப் பெருந்துணேயாய் இருந்தவனும் ஆகிய வாலி என்பானுடைய மகன் யான்' என்பதை, :இந்திரன் செம்மல் பண்டோர்

இராவணன் என்பான் தன்னைச் சுந்தரத் தோள்க ளோடும்

வாலிடைத் துரங்கச் சுற்றிச் சிந்துரக் கிரிகள் தாவித்

திரிந்தனன் தேவர் உண்ண மந்தரக் கிரியால் வேலை

கலக்கின்ை மைந்தன்' என்ருன். இப்படி அங்கதன் சொல்லக்கேட்ட இராவணன் கோபம் தணிந்தவய்ை, ஆ1 அப்படியா ? உன் தங்தை யான வாலி எனது நெருங்கிய நண்பனவான். உனக்கு யான் வானரத் தலைமையினேத் தாழாது தருகின்றேன். நீ இங்கு வந்தமை குறித்து உளம் மகிழ்கின்றேன். உன் வரவு நல்வரவு ஆகுக. நல்ல காரியம் செய்தனே! என் நண்பன் மகதைலின் நீ எற்கும் டிகன் என்னும் உரிமையை யான் ஏற்கின்றேன். ஆனால், என் நண்பனும் உன் தங்தையுமான வாலியைக்கொன்ற ஒரு கரனுக்காக நீ தூது வந்ததுதான் பேதைமையாகும். என்ருலும், என்ன அடைந்துவிட்டனே. இராமனிடம் கைகூப்பி வாய் பொத்தி வாழும் வாழ்வினே அகன்று இங்கு வந்து சேர்ந்துவிட்டனே 1 சீதையைப் பெற்றேன்; உன்னேயும் மகளுகப் பெற்றேன். இதனினும் எற்கு என்ன சீரிய வாழ்வு உளது? அந்த கரர்களாகிய இராம இலக்கு