பக்கம்:கணக்கதிகாரம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

PIRITUNITIATMpg வை சண்முகன் றுணை. கணக்கதிகார்ம். நூல். வெண்பா-கனிதவகை. ஒன்றுகழஞ்சு நிறையொருகோல்கா தநான் நின்றபடியுரைப்ப னேரிழையா-யொன்று மேல் இந்தவலகத்திடையேயானெண்ணின்வழி வந்தகணக்கெல்லாம் வகுத்து. - -(இ-ள்,) நேர்மையாகிய ஆபரணத்தைத் தரித்தவளே இந்தக் கணிதசாத்திரத்தில் புறச் சூத்திரமெல்லா முதலாகவெடுத்து முகவு ரையிற் கூறுகிறேன் ஒன்று கழஞ்சு நிறையொரு கால காதம் என் றளவு தானம் பிறக்கும்படிக்கும் பெருகுழியளக்கு மிடத்துக்கோலு க்கு மட்டுக்கொள்ளும்படியும் வழக்குநிலப்பண மறியும் படியும் வட் படத்துக்கு விட்டமும் விட்டத்துக்கு வட்டமும் அறிந்து குழிசொல் உலும்படியும் சிறு குழியளக்குமிடத்து அளந்த கோலுக்கு நெற்கடை யறியும்படியும் அந்நிலத்தில் உத்தமம் மத்திமம் அதமம் அறியும்படி யும் மோதிரக்கடைநிலத்துக் குழிசொல்லும் படியும் காதத்துக்குக் காதம் நிலமறியும்படி-யஉ - அடிகோலால் குழி-ா உய-க்கு எத்தனைமா வென்றாலும் குழிக்குநெல்லும் உழுதிருக்கும் பொன்னும் பழுக்கும் பயிருக்கும் உள் நிலமறியும்படி பொன் விசலம் நெல்லிசலம் பிறப்பிக் கும்படியும்--குழிகொண்டது-ப-லெமாக - ப-குழிக்கும் நிலமறிந்து சொல்லும்படி.யும்-ள-குழி நிலமறியும்படியும் - அய - குழிகொண்டது-ப நிலமாக-ப-குழிக்கு நிலமறிந்து சொல்லும்படியும் நெல்மதிப்பும் நீர் ப்பாய்ச்சலும் இதுக்குண்மாணப் பிரமாணமறியும்படியும்..! மாக்கால் செல்லும்வேலியால் நெல்லும் பணத்துக்குக் கொள் ரூம் நெல்லும் விறகும் நெல்லும் நெல்லுக்குப் பணமும் ஆண்டுல கைசேவகருக்கிலக்கம் பெறும்பொன்னும் பொன்னுக்குச் சேவிக்கும் ரூம் உழுதிருக்கும் பொன்னும் பொன்னுக்கு நிலமும் நெல்வழி அரி P ஒருவன் வினவின பொருளுக்குப் பயன்றியும்படியும் இவையெ. * மூன்று தொகை ஐந்துதொகை பதினைந்து தொகை இவையிற் கொள்ளும்படியும் எள்ளும் நெல்லு அரிசி துவரை நாழியால நாளும் சிவழி ஒருவன | ல்லாம் மூன்று தொல் | கண்டுகொள்ளும்படியும். வந்து இலக்கமறியும்படியும். Scanned by CamScanner

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கணக்கதிகாரம்.pdf/5&oldid=1438144" இலிருந்து மீள்விக்கப்பட்டது