பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘94 கண்டறியாதன கண்டேன்

பேருடைய உழைப்பின் விளைவாக இது உருவாயிற்று. 1889ஆம் ஆண்டில் அப்போது வேல்ஸ் இளவரசராக

படம் 6. ஈஃபெல் கோபுரம்

இருந்த ஏழாவது எட்வர்ட் அவர்களால் இது திறந்து வைக்கப்பெற்றது.