பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 கண்டறியாதன கண்டேன்

ஒரு மனிதன் உடலை எடுத்துச் சிதையாமல் வேண்டிய தைலங்களைத் தடவிக் கண்ணுடிப் பெட்டிக்குள் படுக்க வைத்திருக்கிருர்கள். 'காயமே இது பொய்யடா’ என்று சொல்லி கிலேயாமையை கினைப்பூட்டிக் கொள்ளும்

படம் 14. கடல் தெய்வம் தாரா

ւIւգ- இருப்பது கம் உடம்பு. ஆல்ை இந்த மனிதன் எங்கே பிறந்தானே, எப்படி வாழ்ந்தானே, நாம் அறியோம்: அவனுடைய காயம் இந்தக் கலைக் கோயிலில் இன்று