பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 கண்டறியாதன கண்டேன்

திவோலியைப்பற்றிச் சொல்லால் சொல்ல முடியாது போட்டோவாகக் காட்டினல்கூட அதன் அழகு புலப் படாது. நேரே பார்த்தால்தான் அதன் பெருமை தெரியும் இருளும் ஒளியும். நீரும் கிலமும், கலையும் சிலையும் சிற்பமும் சிதிலமும், ஏற்றமும் இறக்கமும், செடியும் அருவியும் எல்லாம் இணைந்து கண்ணுக்கும் உடம்புக்கும் கருத்துக்கும் தண்மையையும் இன்பத்தையும் ஊட்டும் இடம் திவோலி,