பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$2 கண்டறியாதன கண்டேன்

கருத்தரங்கு தொடங்க வேண்டிய நேரம் செருங்கித் கொண்டிருந்தது. அப்போது திரு தனிநாயக அடிகள் என்னிடம் வந்தார். ' ஜகந்நாதன். நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும். விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்

படம் 3. தனிநாயக அடிகள்

தாய் வாழ்த்துப் பாட வேண்டும். பாரதியார் பாடல்

பாடுகிறீர்களா?' என்று கேட்டார். -- *