பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இறை வணக்கம்

ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒரிரவில்

  ஒருத்தி மகனாய் ஒளித்து வளர, 

தரிக்கிலா னாகித் தான்தீங்கு நினைந்த

 கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் 

நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை

 அருத்தித்து வந்தோம் பறைதரு தியாகில் 

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

 வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.