பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவ்விய பிரபந்த சாரம் பச்சை மாமலை போல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண் அச்சுதா! அமரர்ஏறே! ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவைதவிர யான்போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் . அரங்கமா நகர் உளானே! - தொண்டரடிப் பொடியாழ்வார் 懿 會 . 會 會