இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
134 கதாநாயகி
பூமிநாதன் பேய்பற்றியவன் போல தலைதெறிக்க ஒடத் தலைப்பட்டான்!.
பூமிநாதனின் அந்தப் பாவப்பட்ட தாலி, விதியாகச் சிரிக்கிறதா?...
"ஊர்வசி..."
நேசம் தேம்பியது.
3%
"மகளே!...
பாசம் கதறியது.
நெற்றிப் பொட்டு, அன்புக் காட்டிப் புன்னகை பூத்துக் கொண்டிருந்தது!..
கண்ணிர் பொட்டுகள், அன்பு கூட்டிச் சிதறிக் கொண்டிருந்தன.
அதே நேரத்தில்:
பூர் தண்டு மாரியம்மன் சந்நிதியில் பார்வையாளர் கும்பல் கூடியது.
- உச்சி வெயில் எரிந்தது. -
மண்ணில் சாய்ந்து கிடந்தான் பூமிநாதன். அவனுக்கு வாயிலும் மூக்கிலும் ரத்தம் கொப்பளித்துக் கொண்டிருந்தது! விழுந்துகிடந்த அவனைப் பார்க்க கூட்டம் கூடியது. தன் கண் முன்னே நடந்ததையெல்லாம் சலனமே இல்லாது அர்த்தப்புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்தாள் அம்மன்; பூர் தண்டுமாரியம்மன்!
వá వడ ఎడ تمثنډ مُگډ ه סגל אל אל