இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எனது தந்தையாரின் நீண்டநாளைய நண்பரும், என் வளர்ச்சியின் மீது பெரும் ஆர்வம் கொண்டவருமான மரியாதைக்குரிய பெரியவர் திருமிகு. துரை ராமு அவர்களின் அணிந்துரையோடு இந்நூல் வெளிவருவது எங்களுக்குப் பெருமைக்குரியதாகும்.
இந்நூல் சிறந்த முறையில் வெளிவர உதவிய அனைவருக்கும் நன்றி கூறுவது எனது கடமையாகும்.
இந்நூலின் வெற்றி வாசகர்களாகிய உங்கள் கையில்.
உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் எழுதுங்கள்; எங்கள் முயற்சிக்கு ஆதரவு தாருங்கள்.
என்றும் நன்றியுடன்
பூவைமணி