இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
80 கதாநாயகி
இப்பொழுது தன்னையே விழுங்கிக் கொண்டிருந்ததை துல்லியமாக உணர்ந்துகொண்டிருந்தான் அம்பலத்தரசன். அவனது உந்திக் கமலம் வடித்த ரத்தக் கண்ணிர் அவன் மனச்சாட்சியைக் கழுவிக்கொண்டிருந்ததோ?
'ஊர்வசி, நீ என்னை மன்னிப்பாயா? வேதனையின்
கழுவாயில் அவன் துன்பம் துடித்தது.
ஒர் ஆங்கிலேய இந்தியர் மனையில் கடிகாரம் எட்டு அடித்தது.
ஊர்வசி கிரிக்க மறந்த வேளை ஏது?
•.