50 கதிர்காம யாத்திரை
1. இத்தலத்தில் பழங் காலத்தில் வனவேடர்கள் முருகவேளேப் பூசை செய்து வழிபட்டனர். வனமுறை வேடன் அருளிய பூசை
மகிழ்கதிர் காமம்-உடையோனே ! 2. கதிர்காமம் ஈழநாடாகிய இலங்கையில் தென் திசையிலே இயற்கை வளம் நிறைந்த சூழலில் இருக்கிறது.
கரியயூ கத்திரட் பலவின்மீ திற்களேக்
கனிகள்பீ றிப்புசித்-தமராடிக் கதலி சூழ் தெற்றிசைப் பயிலுமீ முத்தினிற்
கதிரகா மக்கிரிப் பெருமானே! 3. இங்கே ஆறும் அருவியும் உண்டு. கலக வாரி போல்மோதி வடவை ஆறு குழ்கித
கதிர் காம மூதூரில்-இன்யோனே ! கடகட அருவிகள் தயவரி அதிர்கதிர்
காமத் தரங்க-மகிலவீரா! மனிதரளம் வீசி அணியருவி சூழ
மருவு கதிர்காமப்-பெருமாள்காண். 4. கதிர்காம வேலன் மாணிக்கத் திருவுருவுடையவன். X
கனகமா னிக்க வடிவனே மிக்க - கதிரகா மத்தில் - உறைவோனே !
3. கதிர்காமத்தில் மலே இருக்கிறது. (செல்லக் கதிர் காமம்.)
கதிரகாம வெற்பில் - உறைவோனே ! கதிர காமத் தரங்க - மலைவீரா ! கதிரகா மக்கிரிப் - பெருமாளே! இத்தலத்தைப் பற்றி முற்காலத்திலும் பிற்காலத்தி லும் இயற்றப்பெற்ற கலம்பகம், பள்ளு, மாலை, காதல், திருப்பள்ளியெழுச்சி, பதிகம், பிள்ளைத் தமிழ், நான்மணி