பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை 53

தமிழ் நாடே இல்லையாகி விடும். மங்கும்படி முருகன் விடமாட்டான் என்பது உறுதி.

கதிர்காமம் இயற்கை எழில் நிறைந்த முருகுச் சூழல். பல காலமாக அன்பர்கள் போற்றி வழிபட்ட ஆத்ம சக்தி கிலேயம். இன்னது இருக்கிறது என்று அறியாமல் இருந்தா லும் சிரமம் பாராது தொண்டர் குழாம் வந்து வழிபடும் மறைக் கோயில். முருகனுடைய அற்புதத் திருவருளேப் பெறுவதற்கு ஏற்ற பரம ரகசிய மாளிகை. காலத்தில்ை அழியாத நம்பிக்கை யென்னும் அடிப்படையின் மேல், அன்பர்கள் அன்பாகிய கால்களெழுப்பி உணர்ச்சி யென்னும் விதானம் அமைத்துக் கருத்து உலகத்தில் ஓங்க வைத்த மாணிக்க பீடம் புகழ்ப் பாமாலைகளைப் புலவர் வனந்து மகிழ்ந்த அலங்கார மண்டபம் -

இந்தத் திருத்தலத்தை வழிபடும் வாய்ப்புக் கிடைக்கும். படிச் செய்த என் கல்லூழுக்கு நன்றி பாராட்டுகிறேன்.

ஈழமெனும் திவகத்தில் தென்பகுதி யினிற்காட்டின்

இடையே வேடர் -

வாழுமிடந் தனிற்றுளய மாணிக்க கங்கை நதி

வனத்தி ரத்தில் r .

எழுபிற விக்கடல் ஏறவிடுந் தெப்பமாம்

இருதான் கொண்டு

குழுமடியார்வினையைத்திர்த்தருள்வான்கதிர்காமச்

சோதி வேலன்.

ఖరరథ:Qరికాః |