பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- அருவரைகள் நீறு பட்அசுரர் மான

கதிர்கா யாத்திரை

7

சரியையா ளர்க்குமக் கிரியையா ளர்க்கும்.நற்

சகலயோ கர்க்குமெட் டரித்ாய சமயபே தத்தினுக் கனுகொணு மெய்ப்பொருட்

டருபரா சக்தியிற் பரமான துரியமேல் அற்புதப் பரமஞா னத்தனிச்

சுடர்வியா பித்த நற் பதிநீடு . துகளில்சா யுச்சியக் கதியைச மற்றசொற்

சுகசொகு பத்தைஉற் றடைவேனே புரிசைசூழ் செய்ப்பதிக் குரியசா மர்த்யசற்

புருஷவி ரத்துவிக் ரமசூரன் புரளவேன் தொட்டகைக் குமரமேன் மைத்திருப்

புகழைஒ தற்கெனக் கருள்வேர்னே கரியயூ கத்திரட் பலவின்மீ திற்களைக் -

கனிகள்பீ றிப்புசித் - - தமராடிக் கதலிகு தத்தினிற் பயிலும் முத்தினிற்

கதிரகா மக்கிரிப் - பெருமாளே !

8 திருமகள் உலாவும் இருபுயமு சாரி

திருமருக நாமப் பெருமாள்காண் செகதலமும் வானும் மிகுதிபெறு பாடல்

தெரிதருகு மாரப் - பெருமாள் காண் மருவும்.அடி யார்கள் மனதில்விளை யாடும்

மரகதம ஆசப் . பெருமாள் காண் மனிதரளம் வீசி அணியருவி சூழ * . . . .

மருவுகதிர் காமப் . பெருமாள் காண்

அமர்பொருத வீரப் பெருமாள் காண்