இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தமிழ்க் காப்பியங்கள்
ஒரு சிறந்த ஆராய்ச்சி நூல் கி. வா. ஜகந்நாதன் எழுதியது ★
சென்னை பல்கலைக்கழக வெளியீடாக வந்த முதற் பதிப்பில் இன்னும் பல ஆராய்ச்சி முடிவுகளை சேர்த்துப் பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் வெளியிடுகிறோம். *
" இவ்வகையான நூல் இதுவரை தமிழில் ஒருவராலும் எழுதப்படாததால் | தமிழ் நூல் பயில்வோருக்கும் ஆராய்ச்சி யாளர்க்கும் இது பெரிதும் பயன்படும் என்பதில் ஐயமில்லை." இப்படி இப்புத்த கத்தின் முன்னுரையில் மகா மகோபாத்தி யாய டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள் அருளியிருக்கிருர்கள்.
விரைவில் வெளியாகும் ! உங்கள் பிரதிக்கு இப்போதே எழுதிவிடுங்கள்
அமுத நிலையம் லிமிடெட் தேனும்பேட்டை :: சென்னை -18