பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவரது நூறாவது பிறந்த நாளை இந்தியா மட்டுமல்ல; உலகம் முழுவதுமே கோலாகலமாகக் கொண்டாடியது.

இத்தகைய ஒரு சிறந்த கவிஞர் பிறந்த நாட்டிலே நாமும் பிறந்திருக்கிறோம். இது நமது அதிர்ஷ்டமல்லவா?

52