பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ததே இல்லை. கால்களைப் பார்த்தாள். கண்ணைக் கவரும் இரண்டு கண்ணாடிச் செருப்புகள் இருந்தன!

"நேரமாகிறது. புறப்படு. ஆனால் ஒன்று மட்டும் நினைவில் இருக்கட்டும். இரவு மணி 12 அடிப்பதற்கு முன்பு நீ வீட்டுக்குத் திரும்பி விட வேண்டும்" என்று கூறி சின்ட்ரல்லாவைத் தேவதை வழியனுப்பி வைத்தது.