பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வதை விட, 'சிறுவன் ஒருவன் சொன்ன கதை’ என்றால் சிறுவர்கள் மிகவும் விரும்பிப் படிப்பார்களல்லவா? அதற்காகத்தான் இப்படி ஒரு கதை கட்டி விட்டார்களோ என்னவோ!

ஆயினும், இந்தக் கதையை இன்று உலகத்துக் குழந்தை களெல்லாம் படித்து மகிழும்படி செய்த சார்லஸ் பெரால்ட் என்பவரை நாம் மறந்து விடலாமா?

61