பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேலும் மயிலும் (304), பரிபாடலில் (306), பிரணவ உருவம் (307), பாசப் பாம்பு (307), வாசி யோகம் (308), மூன்று வாகனங்கள் (309), மூன்று மயில்கள் (310), மயிலான சூரன் (311), மயிலின் வீரம் (311), வெற்றி வேலோன் வாகனம் (318), மேரு அசைதல் (315), உயர்வு நவிற்சி (316), மலையும் கடலும் (317), மேடும் பள்ளமும் (317), சமநிலை (318), சமநிலை பெற்றோர் (319), சாத்தியமா? (319), மயில்வாகனன் சமநிலை அருளுதல் (321)

இயல்புக்கு ஏற்ற கற்பனை (323), அருணகிரி நாதக் குழந்தை (324), புகழ் விரிக்கும் மரபு (325), விறகு சுமந்த சொக்கன் (325), சேவலின் பெருமை (327), வாகனமும் கொடியும் (328), நாத தத்துவம் (328), சேவலான சூரபன்மன் (329), கொக்கறு கோ (329), அன்பும் நினைப்பும் (330), ஹரதத்தர் மனப்பண்பு (331), ஆஞ்சநேயர் பண்பு (332), உலகத்துக் கோழி (332), அகவிருள் (333), சாதன அருள் (333), வேலவன் (334), தடையற்ற சேவல் (335), சிறகடிக்கும் சேவல் (336), பிறவிக் கடல் (337), பிரபஞ்ச வாசனை (337), தேவலோக இன்பம் (338), அகங்கார மமகாரங்கள் (339), ஞான உதயம் (340)

குழந்தைப் பருவம் (342), சோமாஸ்கந்தர் (343), தாயின் சார்பு (344), கிங்கிணி ஓசை (346), அசுரர் நிலை (346), திக்குச் செவிடு படல் (347), மலைகள் அதிர்தல் (348), வைராக்கிய வகை (349), அசுர இயல்பு (350), தேவர் மகிழ்ச்சி (350), முருகன் பராக்கிரமம் (351)