பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உள்ளுறை

1. அலங்காரம்


அநுபவப் புதையல் (8), மகாத்மாக்கள் (9), அன்பின் விரிவு (10), வழிகாட்டி (13), கருணைக்கு அருணகிரி (14), அன்பு வித்து (16), அருள்நிலைக்கு உயர்தல் (17), திருப்புகழ் (20), கந்தன் (21), பற்றுக்கோடு (22), கடவுளின் திருவுருவம் (24), பொறியை வசமாக்குதல் (27), அலங்காரம் (28), சொல் அலங்காரம் (30), கந்தர் அலங்காரம் (31)

மரபு (33), வருவார் தலையில் (34), அடலருணை (34), திருக்கோபுரம் (38), அந்த வாயில் (39), விநாயகர் (40), தடபடெனப்படு குட்டு (41), ஆத்ம சோதனை (42), சர்க்கரை மொக்கிய கை (43), கருணை மதம் (44), காப்பு (46)

மூவகை வினை (48), பிரபஞ்சம் (49), பெரிய குடும்பம் (53), சிவபெருமான் (56), கங்காதரன் (57), அரவாபரணன் (59), கொன்றையணிந்தோன் (60), தும்பை சூடினோன் (62), சந்திரசேகரன் (64), மூன்று பகுதி (67), தலைவாசல் (67)

உபதேசம் (70), அதிகாரி (70), முருகனும் தமிழும் (71), நாக்குத் திருந்த (72), மறைமுகமாகப் புலப்படுத்தல் (73), உடம்படு புணர்தல் (74), கால நிலை (75), ஞான சக்தி (76), கற்றல் (77), அநுபவ ஞானம் (78), தமிழர் வாழ்வில் பாட்டு (81), எழுத்துக்கள் (82), மழலையும் பேச்சும் (82), பேச்சிலே சிறந்தது (84), வாய் பெற்ற பயன். (88), யாரைப் புகழ்வது? (89), அதன் பயன் (92), அப்போது நினைத்தல் (92), கலந்து பாடுதல் (94), பாதுகாப்பு (96), மரண வேதனை (97), பயமும் பக்தியும் (98), எப்போது வருவான்? (100)

v