பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 பொறுப்பைத் தாங்கும் என் அன்பர் பூரீ ரா.ரீ. ரீகண்டன் அவர்களுக்கும். இந்தச் சொற்பொழிவுகள் இடையூறின்றி நடக்க வழிகோலி வரும் முருகன் திருக்கோயில் பாதுகாவலராகிய பூ சந்திரசேகரன், நீ நரசிம்மன், ரீ திருவேங்கட நாயகர் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் அகங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புத்தகங்களில் சிறிதளவேனும் பொருள் இருப்பதாக எண்ணும் அன்பர்களின் பாராட்டில் பெரும் பங்கு மேலே சொன்ன ஐந்து பேர்களுக்கும் உரியதாகும். முருகன் திருவருள் யாண்டும் மல்குக. கி.வா. ஜகந்நாதன் C3。Q8、盘令5了