பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 சொற்பொழிவு நிலையமாக்கிப் பக்தியை வளர்த்துவரும் அக்கோயில் தர்மகர்த்தர்கள் அன்பையும் முருகன் எனக்குக் கிடைக்கும்படி செய்திருக்கிறான். 'புத்தக வரிசை நீளுகிறதே! என்று எண்ணும்போதெல்லாம், "அதைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். எவ்வளவு வேண்டு மானாலும் நீளட்டும்" என்று ஊக்கமூட்டும் அமுத நிலையத் தலைவரும் என் உழுவலன்பருமாகிய ரீ ரா.பூரீ. ரீகண்டன் அவர்களுடைய ஆர்வத்தையும் அன்பையும் எப்படி அளவிட்டுச் சொல்வது? எல்லாம் முருகனுடைய திருவருளே. கி.வா. ஜகந்நாதன் O1.01.1958