பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை இறைவன் திருவடியை அடைந்தார். கஜாரணியத் திராவிடக் கவிமணி வே. முத்துசாமி ஐயர், எம்.ஏ., எல்.டி., என்னும் பெரியார் என்னிடம் பேரன்பு பூண்டு யான் எழுதுவதையெல்லாம் படித்து இன்புற்றுத் தம் மகிழ்ச்சியைத் தெரிவித்து வந்தார். அவர் சென்ற ஆகஸ்டு மாதம் 11ஆம் தேதி புகழுடம்பு பெற்றார். இந்தப் புத்தகம் வெளிவந்து அவர் பார்ப்பதற்கில்லையே என்ற துயரால் இதனை எழுதலானேன். இந்த நூல் வரிசை உருவாவதற்குத் துணை நிற்கும் யாவருக்கும் என் நன்றி உரியது. கி.வா. ஜகந்நாதன் 2O.O.9.1957