பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 முருகன் திருவருளால் கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உடனுக்குடன் புத்தக உருவமாக்க இயலாவிட்டாலும் பூரீ அனந்தனுடைய உதவியால் தடையின்றி இவ்வரிசை மலர்ந்து வருகிறது. எல்லாம் முருகன் கருணை. கி.வா. ஜகந்நாதன் O3,O2.1958 24O