இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முன்னுரை இந்த மலரோடு எழுபத்து நான்கு பாடல்களின் விளக்கம் நிறைவெய்துகிறது. அன்பர் சிரஞ்சீவி அனந்தனுடைய உதவியினால் இந்தப் புத்தகங்கள் உருவாகின்றன. முருகன் திருவருளால் எஞ்சிய புத்தகங்களும் வெளிவர வேண்டும். அவன் அருளே எங்கும் மலிவதாகுக! கி.வா. ஜகந்நாதன் 127